ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 3 (கர்ம யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 2 கீதார்த்த ஸங்க்ரஹம் ஏழாம் ச்லோகத்தில், ஆளவந்தார் மூன்றாம் அத்யாயத்தின் கருத்தை “(ஞான யோகத்தில் ஈடுபடும் தகுதி இல்லாதவர்களான) மக்களைப் பாதுகாக்க, ஸத்வம் ரஜஸ் தமோ குணங்களில் தனக்கு இருக்கும் கர்த்ருத்வத்தை த்யானித்து, ஸர்வேச்வரனிடத்தில் அந்தக் கர்த்ருத்வத்தை ஸமர்ப்பித்து, மோக்ஷம் தவிர மற்ற பலன்களில் ஆசையில்லாமல், விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் என்று மூன்றாவது … Read more

Essence of SrI bhagavath gIthA – Chapter 3 (karma yOga)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Essence of SrI bhagavath gIthA << Chapter 2 In the seventh SlOkam of gIthArtha sangraham, ALavandhAr explains the summary of third chapter saying “It is explained in the third chapter that to protect the people (who don’t have the qualification to engage in gyAna yOgam), one … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 2 (ஸாங்க்ய யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 1 கீதார்த்த ஸங்க்ரஹம் ஆறாம் ச்லோகத்தில், ஆளவந்தார் இரண்டாம் அத்யாயத்தின் கருத்தை “நித்யமான ஆத்மா, தார்மிகமான கடமைகளைப் பற்றில்லாமல் செய்வது, ஸ்திதப்ரஜ்ஞ நிலையைக் குறிக்கோளாகக் கொள்வது, ஆத்மாவைப் பற்றிய ஞானம் மற்றும் கர்மயோகம்” ஆகிய விஷயங்களை அர்ஜுனனின் கலக்கத்தைப் போக்குவதற்காக இரண்டாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டது” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் முதலில் சில ச்லோகங்களில் … Read more

Essence of SrI bhagavath gIthA – Chapter 2 (sAnkhya yOga)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Essence of SrI bhagavath gIthA << Chapter 1 In the sixth SlOkam of gIthArtha sangraham, ALavandhAr explains the summary of second chapter saying “Topics such as eternal AthmA, righteous duties with detachment, having the state of sthithapragya (firm in judgement and wisdom) as the goal, … Read more

1.1 – தர்மக்ஷேத்ரே

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ச்லோகம் த்4ருதராஷ்ட்ர உவாச । த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: । மாமகா: பாண்ட³வாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ॥ -1 பதவுரை ஸஞ்ஜய – ஸஞ்ஜயனே! த4ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே – புண்ணிய பூமியான குருக்ஷேத்ரத்தில் யுயுத்ஸவ – போர் புரியும் ஆசையுடன் ஸமவேதா – ஒரு குழுவாகத் திரண்டிருக்கும் மாமகா: – என் பிள்ளைகளும் பாண்ட3வாஶ்சைவ – மற்றும் பாண்டுவின் புத்ரர்களும் கிமகுர்வத – … Read more

Essence of SrI bhagavath gIthA – Chapter 1 (arjuna vishAdha yOga)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Essence of SrI bhagavath gIthA << Summary of Contents In the fifth SlOkam of gIthArtha sangraham ALavandhAr (yAmunAchArya) mercifully explains the essence of first chapter as “arjuna stood bewildered due to having acquired the thought of the righteous battle being unrighteous, due to having affection … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 1 (அர்ஜுன விஷாத யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் ஆளவந்தார் தம்முடைய கீதார்த்த ஸங்க்ரஹத்தில் ஐந்தாம் ச்லோகத்தில் முதல் அத்யாயத்தின் கருத்தை “தகாத உறவினர்களிடத்தில் பாசத்தினாலும் கருணையினாலும் செய்ய வேண்டிய தர்மமான யுத்தத்தில் செய்யக்கூடாது என்கிற அதர்மபுத்தியைப் பெற்று, அதனால் அர்ஜுனன் கலங்கி நின்றான். அவனை யுத்தம் செய்ய வைப்பதற்காக இந்த கீதா சாஸ்த்ரம் எம்பெருமானாலே தொடங்கப்பட்டது” என்று அருளிச்செய்கிறார். ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் இரண்டு தன்மைகளை உடையவன் … Read more

Essence of SrI bhagavath gIthA – Summary of contents

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Essence of SrI bhagavath gIthA sarvESvaran, who is the divine consort of SrI mahAlakshmi incarnated as krishNa to eliminate the burden of the earth. Among the acts he performed to eliminate the burden of the earth, conducting the mahAbhAratha battle was an important one. He … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – விஷயச் சுருக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் பூமிபாரத்தை நீக்குவதற்காகக் கண்ணனாக அவதரித்தான். பூமிபாரத்தை நீக்க அவன் செய்த செயல்களில் முக்கியமான ஒன்று மஹாபாரத யுத்தத்தை நடத்தியது. இந்த யுத்தத்தைத் தானே முன்னின்று ஏற்பாடு செய்து, சேனைகளின் வ்யூஹங்களை அமைத்து, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்து, அவனுக்கு ஒவ்வொரு ஸமயத்திலும் தக்க உதவிகளைப் பண்ணி அவனை ரக்ஷித்து, ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதமிட்டும் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இதிஹாஸங்களில் ஒன்றான மஹாபாரதத்தின் முக்கியமான பகுதி ஸ்ரீ பகவத் கீதை. பூமியானது தீயோர்களாலே மிகவும் பாரத்தை அடைந்து இருக்க, ஸ்ரீமந்நாராயணன் த்வாபர யுகத்தின் இறுதியில் கண்ணன் எம்பெருமானாக அவதரித்து, ஸ்ரீ கீதையில் தானே அருளிச்செய்தபடி நல்லோர்களை ரக்ஷித்து, தீயோர்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்டினான். உபநிஷத்துக்களின் ஸாரமாக இருப்பதானால் ஸ்ரீ கீதையானது கீதோபநிஷத் என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கீதையின் பெருமைகளை பின்வரும் ச்லோகம் … Read more