ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 11 (விச்வரூப தர்சன யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 10 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினைந்தாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினொன்றாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினொன்றாம் அத்தியாயத்தில், பகவானைக் காண்பதற்கான தெய்வீகக் கண்கள் (அர்ஜுனனுக்கு பகவானால்) கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், பக்தி ஒன்றே அந்த பகவானைப் பார்த்தல், அடைதல் போன்றவற்றுக்கு ஒரே வழி என்றும் கூறப்படுகிறது.” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் ச்லோகம் 1 அர்ஜுன … Read more