ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இதிஹாஸங்களில் ஒன்றான மஹாபாரதத்தின் முக்கியமான பகுதி ஸ்ரீ பகவத் கீதை. பூமியானது தீயோர்களாலே மிகவும் பாரத்தை அடைந்து இருக்க, ஸ்ரீமந்நாராயணன் த்வாபர யுகத்தின் இறுதியில் கண்ணன் எம்பெருமானாக அவதரித்து, ஸ்ரீ கீதையில் தானே அருளிச்செய்தபடி நல்லோர்களை ரக்ஷித்து, தீயோர்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்டினான். உபநிஷத்துக்களின் ஸாரமாக இருப்பதானால் ஸ்ரீ கீதையானது கீதோபநிஷத் என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கீதையின் பெருமைகளை பின்வரும் ச்லோகம் … Read more