ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 18 (மோக்ஷோபதேச யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 17 கீதார்த்த ஸங்க்ரஹம் இருபத்திரண்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினெட்டாம் அத்யாயத்தின் கருத்தை, “இறுதியில், அதாவது, பதினெட்டாம் அத்தியாயத்தில் – அனைத்து செயல்களும் பகவானால் செய்யப்படுகின்றன, ஸத்வ குணம் பின்பற்றப்பட வேண்டும் மற்றும் அத்தகைய அமைதியான செயல்களின் விளைவாக மோக்ஷத்தைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன. இந்த கீதா சாஸ்த்ரத்தின் ஸாரமான பக்தி மற்றும் ப்ரபத்தியும் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 17 (ச்ரத்தாத்ரய விபாக யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 16 கீதார்த்த ஸங்க்ரஹம் இருபத்தொன்றாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினேழாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினேழாம் அத்யாயத்தில், சாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத அனைத்து செயல்களும் அஸுரர்களுக்கு (ஆகையால் அவை பயனற்றது) என்றும் (கொடூரமான இயல்புடையவர்கள்) (இதனால் பயனற்றவை), சாஸ்த்ரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்கள் குணங்களின் அடிப்படையில் (ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) மூன்று வெவ்வேறு வழிகளில் உள்ளன என்று … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 16 (தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 15 கீதார்த்த ஸங்க்ரஹம் இருபதாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினாறாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினாறாம் அத்யாயத்தில், மனிதர்களில் தேவ மற்றும் அஸுர என்ற பிரிவுகளை விளக்கிய பிறகு, அடைய வேண்டிய உண்மையைப் பற்றிய ஞானத்தை மற்றும் அவ்வழியைக் கைக்கொள்வதைப் பற்றியும் ஸ்தாபிப்பதற்காக ஆத்மாக்கள் சாஸ்த்ரத்துக்கு வசப்பட்டிருப்பதைப் பற்றிய உண்மை பேசப்படுகிறது” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 15 (புராண புருஷோத்தம யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 14 கீதார்த்த ஸங்க்ரஹம் பத்தொன்பதாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினைந்தாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினைந்தாம் அத்யாயத்தில், புருஷோத்தமனான ஸ்ரீமந்நாராயனைப் பற்றிப் பேசப்பட்டது. அசித்துடன் கூடியிருக்கும் பத்த ஜீவாத்மா, ப்ராக்ருத சரீரத்தில் இருந்து முக்தியடைந்த முக்த ஜீவாத்மா ஆகியோரை விட அவன் சிறந்தவன். ஏனெனில் அவன் அவர்களிடத்திலிருந்து வேறுபட்டவன் மற்றும் அவர்களை வ்யாபித்திருப்பவன்; அவர்களைத் தாங்குபவன் மற்றும் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 14 (குணத்ரய விபாக யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 13 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினெட்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினான்காம் அத்யாயத்தின் கருத்தை, “பதினான்காம் அத்யாயத்தில், ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று குணங்கள் இந்த ஸம்ஸாரத்தில் எவ்வாறு பிணைக்கின்றன, அத்தகைய குணங்களின் தன்மைகள் செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது, அத்தகைய குணங்களை அகற்றும் முறை மற்றும் பகவானே மூன்று வகையான பலன்களையும் (இவ்வுலகச் செல்வம், … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 13 (க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 12 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினேழாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதின்மூன்றாம் அத்யாயத்தின் கருத்தை, “பதின்மூன்றாம் அத்யாயத்தில், உடலின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மையை அடைவதற்கான வழிமுறைகள், ஆத்மாவும் உடலும் கட்டுப்பட்டிருப்பதற்கான காரணம் மற்றும் ஆத்மாவை உடலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் முறை ஆகியவை பேசப்படுகின்றன.” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் ச்லோகம் 1 ஶ்ரீப⁴க³வானுவாச ।இத³ம் ஶரீரம் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 12 (பக்தி யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 11 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினாறாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பன்னிரண்டாம் அத்யாயத்தின் கருத்தை, “பன்னிரண்டாம் அத்யாயத்தில், ஆத்ம உபாஸனத்துடன் ஒப்பிடும் போது பக்தி யோகத்தின் மேன்மை, அத்தகைய பக்தியை வளர்ப்பதற்கான வழிமுறைகள், அத்தகைய பக்தியில் ஈடுபட முடியாத ஒருவருக்கு ஆத்மானுபவத்தில் ஈடுபடுவது. கர்ம யோகத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான குணங்களின் வகைகள், மற்றும் பகவான் தன் பக்தர்களிடம் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 11 (விச்வரூப தர்சன யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 10 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினைந்தாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினொன்றாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினொன்றாம் அத்தியாயத்தில், பகவானைக் காண்பதற்கான தெய்வீகக் கண்கள் (அர்ஜுனனுக்கு பகவானால்) கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், பக்தி ஒன்றே அந்த பகவானைப் பார்த்தல், அடைதல் போன்றவற்றுக்கு ஒரே வழி என்றும் கூறப்படுகிறது.” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் ச்லோகம் 1 அர்ஜுன … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 10 (விபூதி விஸ்தர யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 9 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினான்காம் ச்லோகத்தில், ஆளவந்தார் பத்தாம் அத்யாயத்தின் கருத்தை, “பத்தாம் அத்தியாயத்தில், ஸாதன பக்தியை [பகவானை அடைவதற்கான வழிமுறையாக பக்தி யோகத்தை] உண்டாக்கவும் வளர்க்கவும், பகவானின் மங்கள குணங்களின் அளவற்ற தன்மையும், அவனே அனைத்தையும் கட்டுப்படுத்துபவன் என்பதைப்பற்றிய அறிவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் ச்லோகம் 1 ஶ்ரீப⁴க³வானுவாசபூ⁴ய … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 9 (ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 8 கீதார்த்த ஸங்க்ரஹம் பதின்மூன்றாம் ச்லோகத்தில், ஆளவந்தார் ஒன்பதாம் அத்யாயத்தின் கருத்தை, “ஒன்பதாம் அத்தியாயத்தில், அவனுடைய தனிப் பெருமை, மனித உருவத்தில் இருந்தாலும் உயர்ந்தவனாக இருப்பது, மஹாத்மாக்களான அந்த ஞானிகளின் பெருமை மற்றும் உபாஸனம் என்று அழைக்கப்படும் பக்தி யோகம் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் ச்லோகம் 1 ஶ்ரீப⁴க³வானுவாச … Read more