ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 16 (தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 15 கீதார்த்த ஸங்க்ரஹம் இருபதாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினாறாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினாறாம் அத்யாயத்தில், மனிதர்களில் தேவ மற்றும் அஸுர என்ற பிரிவுகளை விளக்கிய பிறகு, அடைய வேண்டிய உண்மையைப் பற்றிய ஞானத்தை மற்றும் அவ்வழியைக் கைக்கொள்வதைப் பற்றியும் ஸ்தாபிப்பதற்காக ஆத்மாக்கள் சாஸ்த்ரத்துக்கு வசப்பட்டிருப்பதைப் பற்றிய உண்மை பேசப்படுகிறது” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் … Read more