ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 8 (அக்ஷர பரப்ரஹ்ம யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 7 கீதார்த்த ஸங்க்ரஹம் பன்னிரண்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் எட்டாம் அத்யாயத்தின் கருத்தை, “எட்டாவது அத்தியாயத்தில், இவ்வுலகச் செல்வத்தை விரும்பும் ஐச்வர்யார்த்தி, இங்கிருக்கும் சரீரத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட பிறகு தன் ஆத்மாவையே அனுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி மற்றும் பகவானின் திருவடித் தாமரைகளை அடைய விரும்பும் ஞானி என்று மூன்று விதமான பக்தர்களால் அறிந்து கொண்டு அனுஷ்டானத்தில் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 7 (விஜ்ஞான யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 6 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினொன்றாம் ச்லோகத்தில், ஆளவந்தார் ஏழாம் அத்யாயத்தின் கருத்தை, “ஏழாவது அத்தியாயத்தில் பரமபுருஷனின் உண்மையான இயல்பு, அதாவது, அவனே (பகவான்) உபாஸனைக்கு விஷயம், அந்த ஜீவாத்மாவின் மறைக்கப்பட்ட ஞானத்தையுடைய நிலை, (ஜீவாத்மாவுக்கு அந்த நிலையைக் போக்குவதற்காக) பகவானிடம் சரணடைதல், நான்கு வகை பக்தர்கள் பெருமை மற்றும் ஞானியின் பெருமை ஆகியவை பேசப்படுகின்றன” … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 6 (அப்யாஸ யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 5 கீதார்த்த ஸங்க்ரஹம் பத்தாம் ச்லோகத்தில், ஆளவந்தார் ஆறாம் அத்யாயத்தின் கருத்தை, “ஆறாவது அத்தியாயத்தில் (ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடைவிக்கும்) யோகம் செய்யும் முறை, நான்கு வகையான யோகிகள், யோகத்தை நோக்கிக் கொண்டு செல்லும் யோகப் பயிற்சி, பற்றின்மை, மற்றும் பகவானிடத்தில் செய்யப்படும் பக்தி யோகத்தின் பெருமை போன்றவை பேசப்பட்டன” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 5 (கர்ம ஸந்யாஸ யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 4 கீதார்த்த ஸங்க்ரஹம் ஒன்பதாம் ச்லோகத்தில், ஆளவந்தார் ஐந்தாம் அத்யாயத்தின் கருத்தை, “ கர்ம யோகத்தின் எளிதில் செய்யக்கூடிய தன்மை, குறிக்கோளை விரைவாக அடையும் தன்மை, அதன் அங்கங்கள் மற்றும் அனைத்துத் தூய ஆத்மாக்களையும் ஒரே அளவில் பார்க்கும் நிலை ஆகியவை ஐந்தாவது அத்தியாயத்தில் பேசப்படுகின்றன” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் ச்லோகம் 1 … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 4 (ஞான யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 3 கீதார்த்த ஸங்க்ரஹம் எட்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் நான்காம் அத்யாயத்தின் கருத்தை “ஞான யோகத்தை உள்ளடக்கிய கர்ம யோகம் என்பது ஞான யோகமே என்றும் , கர்ம யோகத்தின் தன்மை மற்றும் உட்பிரிவுகள், உண்மையான அறிவின் மகத்துவம் மற்றும் (ஆரம்பத்தில், எம்பெருமானின் வார்த்தைகளின் நம்பகத்தன்மையை நிறுவ) தற்செயலாக விளக்கப்பட்டுள்ள அவனுடைய அவதார நிலையிலும் மாறாத … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 3 (கர்ம யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 2 கீதார்த்த ஸங்க்ரஹம் ஏழாம் ச்லோகத்தில், ஆளவந்தார் மூன்றாம் அத்யாயத்தின் கருத்தை “(ஞான யோகத்தில் ஈடுபடும் தகுதி இல்லாதவர்களான) மக்களைப் பாதுகாக்க, ஸத்வம் ரஜஸ் தமோ குணங்களில் தனக்கு இருக்கும் கர்த்ருத்வத்தை த்யானித்து, ஸர்வேச்வரனிடத்தில் அந்தக் கர்த்ருத்வத்தை ஸமர்ப்பித்து, மோக்ஷம் தவிர மற்ற பலன்களில் ஆசையில்லாமல், விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் என்று மூன்றாவது … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 2 (ஸாங்க்ய யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 1 கீதார்த்த ஸங்க்ரஹம் ஆறாம் ச்லோகத்தில், ஆளவந்தார் இரண்டாம் அத்யாயத்தின் கருத்தை “நித்யமான ஆத்மா, தார்மிகமான கடமைகளைப் பற்றில்லாமல் செய்வது, ஸ்திதப்ரஜ்ஞ நிலையைக் குறிக்கோளாகக் கொள்வது, ஆத்மாவைப் பற்றிய ஞானம் மற்றும் கர்மயோகம்” ஆகிய விஷயங்களை அர்ஜுனனின் கலக்கத்தைப் போக்குவதற்காக இரண்டாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டது” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் முதலில் சில ச்லோகங்களில் … Read more

1.1 – தர்மக்ஷேத்ரே

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ச்லோகம் த்4ருதராஷ்ட்ர உவாச । த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: । மாமகா: பாண்ட³வாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ॥ -1 பதவுரை ஸஞ்ஜய – ஸஞ்ஜயனே! த4ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே – புண்ணிய பூமியான குருக்ஷேத்ரத்தில் யுயுத்ஸவ – போர் புரியும் ஆசையுடன் ஸமவேதா – ஒரு குழுவாகத் திரண்டிருக்கும் மாமகா: – என் பிள்ளைகளும் பாண்ட3வாஶ்சைவ – மற்றும் பாண்டுவின் புத்ரர்களும் கிமகுர்வத – … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 1 (அர்ஜுன விஷாத யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் ஆளவந்தார் தம்முடைய கீதார்த்த ஸங்க்ரஹத்தில் ஐந்தாம் ச்லோகத்தில் முதல் அத்யாயத்தின் கருத்தை “தகாத உறவினர்களிடத்தில் பாசத்தினாலும் கருணையினாலும் செய்ய வேண்டிய தர்மமான யுத்தத்தில் செய்யக்கூடாது என்கிற அதர்மபுத்தியைப் பெற்று, அதனால் அர்ஜுனன் கலங்கி நின்றான். அவனை யுத்தம் செய்ய வைப்பதற்காக இந்த கீதா சாஸ்த்ரம் எம்பெருமானாலே தொடங்கப்பட்டது” என்று அருளிச்செய்கிறார். ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் இரண்டு தன்மைகளை உடையவன் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – விஷயச் சுருக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் பூமிபாரத்தை நீக்குவதற்காகக் கண்ணனாக அவதரித்தான். பூமிபாரத்தை நீக்க அவன் செய்த செயல்களில் முக்கியமான ஒன்று மஹாபாரத யுத்தத்தை நடத்தியது. இந்த யுத்தத்தைத் தானே முன்னின்று ஏற்பாடு செய்து, சேனைகளின் வ்யூஹங்களை அமைத்து, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்து, அவனுக்கு ஒவ்வொரு ஸமயத்திலும் தக்க உதவிகளைப் பண்ணி அவனை ரக்ஷித்து, ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதமிட்டும் … Read more